தஞ்சையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி என்றில்லாமல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நாயகர் எம்ஜிஆர். நாடு போற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளில், அவரைப் புகழ்ந்து நெகிழ்ந்து மகிழ்கிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி.
திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து விடியா அரசை வீட்டுக்கு அனுப்புவோம், தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அண்ணா திமுகவினர் உறுதி மொழி ஏற்றுள்ளனர்.
’சார்பட்டா பரம்பரை’ படம், முழுக்க முழுக்க திமுகவின் பிரசாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்