
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகள் தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி முதற்கட்டமாக, புழல் சிறையிலிருந்து கடந்த மாதம் 6ஆம் தேதி 67 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து 2ஆம் கட்டமாக 52 கைதிகளும், 3வது கட்டமாக 47 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது, 9வது கட்டமாக இன்று புழல் சிறையிலிருந்து 10 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Successfully posted
welcome