
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
தொடர் மழையால், நீர்வரத்து அதிகரித்ததால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 932 கன அடியாக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 2 ஆயிரத்து 82 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 932 கன அடியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில், நீர் வெளியேற்றம் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Successfully posted