இலக்கிய உலகில் பெரும் புலவராக, சமய உலகில் சான்றோராக, அரசியல் உலகில் தலைவராக ,பத்திரிகை உலகில் வழிகாட்டியாக ,தொழிலாளர் உலகில் தனியரசராகக் கோலோச்சிய திரு.வி.க.
1931ம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தவர் சுந்தர் ராமசாமி. தனது தந்தையின் தொழில் நிமித்தம் காரணமாக தனது குழந்தை பருவத்தை கேரளாவில் கழித்தார். 8வயதாக இருக்கும்போது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. சுந்தர் ராமசாமியின் தாய்மொழி தமிழாக இருந்தாலும், கேரளாவில் வளர்ந்ததால் அவருக்கு கல்வி மலையாளத்தில்தான் கற்பிக்கப்பட்டது.
தொன்மைத் தமிழ் எழுத்துக்களை, இளம் தலைமுறை மாணவர்களும் கற்றுத் தெளியும் வகையில், தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி புத்தகத்தை எழுதி வருகிறார் 69 வயது அநுபமா ஸ்ரீனிவாசன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அவரது தமிழ் ஆர்வம் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காண்போம்