பாகிஸ்தானில் பணத்துக்காக ஏழைப்பெண்கள், சீனர்களுக்கு மண முடித்து வைக்கப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.குடும்ப வறுமையின் காரணமாக பாகிஸ்தான் பெண்கள் அதிக அளவில் சிறு வயதிலேயே சீன ஆண்களுக்கு மணமுடித்து வைக்கப்படுகின்றனர்.
பாகிஸ்தானில் பணத்துக்காக ஏழைப்பெண்கள், சீனர்களுக்கு மண முடித்து வைக்கப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.குடும்ப வறுமையின் காரணமாக பாகிஸ்தான் பெண்கள் அதிக அளவில் சிறு வயதிலேயே சீன ஆண்களுக்கு மணமுடித்து வைக்கப்படுகின்றனர்.
நாம் வாங்கும் அல்லது உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் பிரச்சனை என்றாலோ, நாம் ஆபத்தில் இருக்கும் போது உதவி செய்ய இலவச சேவை மையத்தை(customer care)-ஐ தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. சில நேரங்களில் இத்தகைய மையங்களுக்கு தேவையற்ற அழைப்புகள் வருவது வழக்கம்.