சேலத்தில், பெய்துவரும் மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சாயக்கழிவுகள் அதிகம் கலக்கப்படுவதால், திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி வழிகிறது.
சேலத்தில், பெய்துவரும் மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சாயக்கழிவுகள் அதிகம் கலக்கப்படுவதால், திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி வழிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக எம்எல்ஏ-வின் சகோதரரை மேடையில் அமர வைத்து அதிகாரிகள் ராஜமரியாதை வழங்கியதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த திருச்சி என்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற துணை ராணுவப் படையை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதியாக போராட்டம் நடத்திய அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.