மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் வெளி மாநிலங்களுக்கு சென்று பால் விற்பனை செய்வதற்கு கால தாமதம் ஆவதால் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்!
மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் வெளி மாநிலங்களுக்கு சென்று பால் விற்பனை செய்வதற்கு கால தாமதம் ஆவதால் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்!
மத்திய பிரதேசத்தில் திருமண பந்தத்தை மீறிய உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு, கணவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தனது தோளில் சுமந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து செல்ல வேண்டும் என நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தை திருநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கில், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தடுக்க ஸ்டாலின் சூழ்ச்சி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.