சேலத்தில், பெய்துவரும் மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சாயக்கழிவுகள் அதிகம் கலக்கப்படுவதால், திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி வழிகிறது.
சேலத்தில், பெய்துவரும் மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சாயக்கழிவுகள் அதிகம் கலக்கப்படுவதால், திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி வழிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக எம்எல்ஏ-வின் சகோதரரை மேடையில் அமர வைத்து அதிகாரிகள் ராஜமரியாதை வழங்கியதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெயில் குழாய் பதிப்பதால் தனது நிலம் பறிபோகிவிடும் என்ற பயத்தில் விவசாயி கணேசன் தற்கொலை செய்து கொண்ட செய்தி மனவேதனையை அளிக்கிறது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த திருச்சி என்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.