சென்னை ரிப்பன் மாளிகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.