மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெற்றது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெற்றது
உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் படி அளப்பது இறைவனே என்பதை உணர்த்தும் விதமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுதோறும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வரும் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெறுகிறது.
தொடர் விடுமுறையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு வழங்கும் திட்டத்தின் மூலம் 51 நாட்களில் 10 லட்சம் லட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது...