தலைநகர் டெல்லியில், சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதனால் தமிழ்க்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அங்கு 7 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
சென்னை பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு, முதலமைச்சர் முன்னிலையில், பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.