தென்கொரியாவில் உள்ள தொடர்பு அலுவலகத்தை வடகொரியா ஏவுகணை வீசி தரைமட்டமாக்கிய மூலம் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறி எல்லையில் வடகொரியா ராணுவத்தை குவித்து வருவதால் போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது....
தென்கொரியாவில் உள்ள தொடர்பு அலுவலகத்தை வடகொரியா ஏவுகணை வீசி தரைமட்டமாக்கிய மூலம் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறி எல்லையில் வடகொரியா ராணுவத்தை குவித்து வருவதால் போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது....
தீவிரவாத எதிர்ப்பு தொடர்பாக தென்கொரியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் இருநாட்டு நட்புறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் சியோலில் இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு சிறப்பாக பங்காற்றியதற்காக இன்று சியோல் அமைதி விருது வழங்குகிறது.