மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால், மத்திய அரசின் விருதை பெற்றுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் மையமாக தமிழ்நாடு உருவாகி வருவதாக பெருமிதத்துடன் கூறியுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.