வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி என்றில்லாமல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நாயகர் எம்ஜிஆர். நாடு போற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளில், அவரைப் புகழ்ந்து நெகிழ்ந்து மகிழ்கிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், நகராட்சி ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி தொகை 6 கோடியே, 58 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.