கோவை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற துணை ராணுவப் படையை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதியாக போராட்டம் நடத்திய அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற துணை ராணுவப் படையை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதியாக போராட்டம் நடத்திய அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர வைத்த வாக்காளர்களுக்கு, திமுக நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளரை, திமுகவினர் மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெறவைத்த குற்றச்சாட்டில், திருத்தணி 18ஆவது வார்டு தேர்தலை ரத்து செய்ய அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.