நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
’சார்பட்டா பரம்பரை’ படம், முழுக்க முழுக்க திமுகவின் பிரசாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்