கடலூர் மாவட்டத்தில், சேதமடைந்து விழும் நிலையில் இருக்கும் அரசு பள்ளி கட்டடத்தை இடித்து, புதியதாக கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில், சேதமடைந்து விழும் நிலையில் இருக்கும் அரசு பள்ளி கட்டடத்தை இடித்து, புதியதாக கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.