எடியூரப்பா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சீரமைப்புப் பணிகளுக்காகப் பத்தாயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.