மலேசியாவில் எடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியாகி இருக்கும் நேரடிதமிழ்த் திரைப்படம் 'பூ சாண்டி வரான்.' மிர்ச்சி ரமணாவை தவிர படத்தில் நடித்துள்ள அனைவருமே மலேசியத் தமிழர்கள்.
மலேசியாவில் எடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியாகி இருக்கும் நேரடிதமிழ்த் திரைப்படம் 'பூ சாண்டி வரான்.' மிர்ச்சி ரமணாவை தவிர படத்தில் நடித்துள்ள அனைவருமே மலேசியத் தமிழர்கள்.
நாயகன் ராஜாஜி மிகவும் அறிவு கூர்மை படைத்தவர். மற்றவர்கள் மனதில் நினைப்பதை அப்படியே கண்டுபிடித்து சொல்லக்கூடிய திறன் பெற்றவர். ஆனால் போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், செங்கல்பட்டு அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் மூலம் கவனம் ஈர்த்த M. மணிகண்டனின் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கடைசி விவசாயி.’ கிராமத்து வாழ்வியலையும் அதன் பின்னணியில் உள்ள விவசாயம், குலதெய்வ வழிபாடு, கிராம மக்களின் யதார்த்தம், அவர்களின் அறியாமை, பகடி போன்ற பல உள்ளடுக்குகளை காட்சிகளின் கோர்வையாக கொண்டுவந்துள்ளது இத்திரைப்படம்.