காவிரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கொண்டுவருவதா?||பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் திமுக அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது||விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு ரூ.50 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை வெளியீடு
காவிரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கொண்டுவருவதா?||பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் திமுக அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது||விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு ரூ.50 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை வெளியீடு
கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு கிடைப்பதில் சிக்கல்,கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றால் மட்டுமே விவசாயம் செய்ய இயலும் .பங்கீட்டு நீரை பெற்றுத் தர தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.
நாகை மாவட்டம், பூம்புகாரில் மீனவ குடும்பம் ஒன்றினை ஊர் பஞ்சாயத்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கோட்டாசியரிடம் மனு அளித்துள்ளனர்.