வரும் 2025ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு துறையில் 30 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத சிங் தெரிவித்துள்ளார்.
வரும் 2025ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு துறையில் 30 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத சிங் தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதால், அனைத்து நாடுகளும் முதலீடு செய்யலாம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.