சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களிலும், பெண்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பாக தக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதி மன்றம் இன்று விசாரிக்கிறது.