திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மழைநீர் புகுந்ததால் வீடுகளை இழந்த பழங்குடியின மக்களுக்கு அதிமுக மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மழைநீர் புகுந்ததால் வீடுகளை இழந்த பழங்குடியின மக்களுக்கு அதிமுக மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.