தை அமாவாசையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்கள் குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாட்டனர்.
தை அமாவாசையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்கள் குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாட்டனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையிலுள்ள முக்கிய தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்தும், அங்கு நடக்கக்கூடிய வழிபாடுகள்.