மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள், கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று "கோவிந்தா” என்ற கோஷம் முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள், கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று "கோவிந்தா” என்ற கோஷம் முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.