கோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், மெட்ரோ ரயில்களை இயக்க, பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1936 முதல் 1980 வரை, பெண் ஓட்டுநர்கள் இருந்து வந்த நிலையில், மெட்ரோ ரயில்கள் இயக்கம் உள்ளிட்ட கடினமான வேலைகளில் ஈடுபட பெண்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.