
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
நவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3,000 கலைஞர்கள் ஒன்றிணைந்து நடனமாடிய காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பழமை வாய்ந்த நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த விழா வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் அங்கு 3,000 நாட்டிய கலைஞர்கள், நான்கு பிரிவுகளாக ஒன்றிணைந்து நாட்டியம் ஆடி நடராஜருக்கு அர்ப்பணம் செய்தனர்.
Successfully posted