• Sat, Sep 2025

காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார்

காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார்

தென்காசி மாவட்டம் வடகரையில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை

திறனற்ற திமுக அரசின் வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

NEWSJ TV

News Editor and News Collector