• Fri, Sep 2025

இலங்கை அதிபர் எச்சரிக்கை

இலங்கை அதிபர் எச்சரிக்கை

நாட்டில் சூழ்ச்சிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற யாரும் முயற்சிக்க வேண்டாம்.

சூழ்ச்சியாளர்களிடம் அரசு கவனமாக இருப்பதாக இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை.

NEWSJ TV

News Editor and News Collector