ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எடுத்துச் சென்ற இருவர் பிடிபட்டனர்...
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
திறனற்ற ஸ்டாலின் அரசின் ஏவல்துறை, சோதனைச் சாவடிகளில் கும்பகர்ணனை விட கொடிய தூக்கத்தில் இருந்துவிட்டு தற்போது போதைப் பொருட்களை பிடித்து விட்டதாக விளம்பரம் தேடுவதாக மக்கள் விமர்சனம்
News Editor and News Collector
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எடுத்துச் சென்ற இருவர் பிடிபட்டனர்...
கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா வகுப்பிற்கு வந்த ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு
நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் சம்பளம் தொடர்பான தகராறில் கத்தியால் அறுத்த ஹோட்டல் ஊழியரால் சக ஊழியர் படுகாயம்