• Sat, Sep 2025

6 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி

6 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி

கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா வகுப்பிற்கு வந்த ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு

அப்பா ஸ்டாலின் ஆட்சியில் நாள் தவறாமல் பள்ளி சிறுமிகள்  பாலியல் வன்முறைக்கு உள்ளாகி வரும் நிலையில், துரு பிடித்த இரும்புக்கரம் காமுகன்கள் மீது என்றைக்கு பாயும் என பெற்றோர்கள் ஆவேசம்

NEWSJ TV

News Editor and News Collector