• Fri, Sep 2025

குற்றம்

குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை

குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை

சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது

ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எடுத்துச் சென்ற இருவர் பிடிபட்டனர்...

Read More

6 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி

கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா வகுப்பிற்கு வந்த ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு

Read More

10 கிலோ கஞ்சா சிக்கியது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அருகே இளம் தலைமுறையினரை சீரழிக்க கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா சிக்கியது

Read More

வீட்டில் 20.5 கிலோ கஞ்சா சிக்கியது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்க, 20.5 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபரை பிடிக்க முடியாமல் கோட்டை விட்ட விடியா அரசின் ஏவல்துறை

Read More