• Sat, Sep 2025

சக ஊழியரை கத்தியால் அறுத்த ஹோட்டல் ஊழியர்

சக ஊழியரை கத்தியால் அறுத்த ஹோட்டல் ஊழியர்

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் சம்பளம் தொடர்பான தகராறில் கத்தியால் அறுத்த ஹோட்டல் ஊழியரால் சக ஊழியர் படுகாயம்

நிர்வாக திறனற்ற ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை மீது சிறிதும் பயமில்லாததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டு

NEWSJ TV

News Editor and News Collector