• Fri, Sep 2025

ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எடுத்துச் சென்ற இருவர் பிடிபட்டனர்...

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் அடங்கிய பதினைந்து பெட்டிகள் இருந்ததும் மேலும் சோர்சா வெடிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் ஆட்சியில் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு...

NEWSJ TV

News Editor and News Collector