குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அருகே இளம் தலைமுறையினரை சீரழிக்க கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா சிக்கியது
கட்டுக்கடங்காமல் புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் விளம்பரங்களில் மட்டுமே திளைக்கும் ஸ்டாலின் அரசு இனியும் இருந்து என்ன பயன் என மக்கள் கேள்வி
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எடுத்துச் சென்ற இருவர் பிடிபட்டனர்...
கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா வகுப்பிற்கு வந்த ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு