• Sat, Sep 2025

வீட்டில் 20.5 கிலோ கஞ்சா சிக்கியது

வீட்டில் 20.5 கிலோ கஞ்சா சிக்கியது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்க, 20.5 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபரை பிடிக்க முடியாமல் கோட்டை விட்ட விடியா அரசின் ஏவல்துறை

சோதனை சாவடிகளில் முறையான சோதனை நடத்த திறனின்றி இருக்கும் ஸ்டாலின் அரசால் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி விட்டதாக மக்கள் குற்றச்சாட்டு

NEWSJ TV

News Editor and News Collector