குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
டெல்லியின் எல்லைப்பகுதியில் ஒட்டகங்கள் மூலம் சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்திய 5 பேர் கைது
2 ஆயிரம் மதுபான பாட்டில்களுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று ஒட்டகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் தகவல்
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எடுத்துச் சென்ற இருவர் பிடிபட்டனர்...
கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா வகுப்பிற்கு வந்த ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு