• Sat, Sep 2025

10,000 ஏக்கர் உப்பளங்கள் மழையில் மூழ்கியது

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழை

பத்தாயிரம் ஏக்கர் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழப்பு

NEWSJ TV

News Editor and News Collector