• Sat, Sep 2025

மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் அரசு

மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் அரசு

செங்கல்பட்டில் ‘உங்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்காக அதிகாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள்

ஆவணங்களுடன் காத்திருந்தவர்களை “பத்து நாள் கழித்து வாருங்கள்” என்ற அலட்சியமாக கூறிய அதிகாரிகளை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மக்களை ஏமாற்றுவதற்காக முகாம் நடத்துகிறீர்களா என ஆவேசம்

NEWSJ TV

News Editor and News Collector