இஸ்ரேல் சரமாரி தாக்குதல்-2 பேர் பலி
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
செங்கல்பட்டில் ‘உங்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்காக அதிகாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள்
ஆவணங்களுடன் காத்திருந்தவர்களை “பத்து நாள் கழித்து வாருங்கள்” என்ற அலட்சியமாக கூறிய அதிகாரிகளை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மக்களை ஏமாற்றுவதற்காக முகாம் நடத்துகிறீர்களா என ஆவேசம்
News Editor and News Collector
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து
7 புள்ளி 5 சதவீத உள்ள இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி கொடுத்த அதிமுக பொதுச்செயலாளருக்கு மாணவி நன்றி தெரிவித்தார்