இஸ்ரேல் சரமாரி தாக்குதல்-2 பேர் பலி
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பேருந்தில் கூட்டம் அதிகம் என கூறி பாதி வழியில் இறக்கி விட்டதால் அதிருப்தியடைந்த மாணவிகள் சாலையில் இறங்கி நூதன போராட்டம்
விடியா ஸ்டாலின் ஆட்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மேலக்கரந்தை மாணவிகள் சாலையில் இறக்கி போராட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு
News Editor and News Collector
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து
7 புள்ளி 5 சதவீத உள்ள இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி கொடுத்த அதிமுக பொதுச்செயலாளருக்கு மாணவி நன்றி தெரிவித்தார்