இஸ்ரேல் சரமாரி தாக்குதல்-2 பேர் பலி
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவு என பெரிய அளவில் ஏற்பட்ட இயற்கை பாதிப்புகளால் ஒவ்வொரு இந்தியரும் துயர் அடைந்துள்ளதாக 125 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டபோது 24 மணிநேரமும் நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண் படை உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக பணியாற்றியதாக கூறி தமது பாராட்டுகளை தெரிவித்தார் பிரதமர்
News Editor and News Collector
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து
7 புள்ளி 5 சதவீத உள்ள இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி கொடுத்த அதிமுக பொதுச்செயலாளருக்கு மாணவி நன்றி தெரிவித்தார்