• Sat, Sep 2025

தூய்மை பணியாளர்கள் 9வது நாளாக போராட்டம்

தூய்மை பணியாளர்கள் 9வது நாளாக போராட்டம்

திமுக-வின் தேர்தல் வாக்குறுதி, தனியார் மயமாக்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முன் 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள்

வாழ்வாதாரப் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத திறனற்ற அரசால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொகுதிகள் உட்பட மாநகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு

NEWSJ TV

News Editor and News Collector