குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
பேருந்து, லாரியை சிறை பிடித்து போராட்டம் . காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் .
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, ஆறு நிறைய தண்ணீர் போகும் நிலையில், தங்களுக்கு குடிநீர் வழங்காத, அவல ஆட்சியை கண்டித்து, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிகே புதூரில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு கடந்த15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத நிலையில் பொறுமையிழந்த பெண்கள், அரசு பேருந்து மற்றும் லாரிகளை சிறை பிடித்து விடியா அரசிற்கு எதிராக ஆவேச மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.
போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.