• Sat, Sep 2025

பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத விடியா அரசு

பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத விடியா அரசு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாணவ, மாணவிகள் கொளுத்தும் வெயிலில் போராடியது தெரிந்தும் எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வராத அவலம்.
 

NEWSJ TV

News Editor and News Collector