ஆபரேஷன் சிந்தூர் - 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
ஆபரேஷன் சிந்தூரில் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
டிரீம் 11 மற்றும் எம்.பி.எல் நிறுவனங்கள் அறிவிப்பு.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை நிறுத்துவதாக டிரீம் 11 மற்றும் எம்.பி.எல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த மசோதா சட்டமானால், பணம் வைத்து ஆன்லைன் கேம் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News Editor and News Collector
ஆபரேஷன் சிந்தூரில் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.
சின்கியுபீல்ட் கோப்பை ((Sinquefield)) செஸ் போட்டியில் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் ஆடிய ஆட்டங்கள் டிரா, போட்டியின் தரவரிசை பட்டியலில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 2 புள்ளிகளுடன் குகேஷ் நான்காமிடத்திலும் உள்ளனர்.