• Sat, Sep 2025

ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி மாத திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி மாத திருக்கல்யாண உற்சவம்

கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தேவனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி மாத திருக்கல்யாண உற்சாவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றபோது, திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து திருமஞ்சனம் மற்றும் உரியடி திருவிழாவும் நடைபெற்றது. 

NEWSJ TV

News Editor and News Collector