குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
அரக்கர்கள் போல் முகமூடி அணிந்து ஆவேசப் போராட்டம் . விடியா அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்டாலின் அரசின் அராஜக காவல்துறையை கண்டித்து தமிழ்நாடு நெஞ்சாலைத்துறை, சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு அரக்கர்கள் போல் முகமூடி அணிந்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, விடியா அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது பேசிய நிர்வாகிகள், சென்னையில், கடந்த12 ந்தேதி, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட, சாலைப் பணியாளர்களை, ஸ்டாலின் அரசின் ஏவல்துறை அரக்கத்தனமாக கைது செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதாக தெரிவித்தனர்.
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.
போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.