குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
விடியா அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் வரிப்பணம்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கும் ரேஷன் கடையை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேமல்லூர் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் தனிநபர் ஒருவர் இதனை சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வருவதால், மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் 3 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. விடியா ஸ்டாலின் அரசின் அதிகாரிகள் அலட்சியத்தால், மக்களின் வரிப்பணம் வீணாவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.
போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.