• Sat, Sep 2025

மழையில் நனைந்து 30,000 நெல் மூட்டைகள் நாசம்

மழையில் நனைந்து 30,000 நெல் மூட்டைகள் நாசம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து 30 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.

விளம்பரங்களுக்கு கோடி கோடியாக பணத்தை செலவு செய்யும் திமுக அரசு, விவசாயிகள் ரத்தத்தையும், வேர்வையும் சிந்தி அறுவடை செய்த நெல்களை காக்க ஒரு குடிசை கூட அமைத்து கொடுக்காமல் வஞ்சிக்கும் அவலம்.

NEWSJ TV

News Editor and News Collector