குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து 30 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.
விளம்பரங்களுக்கு கோடி கோடியாக பணத்தை செலவு செய்யும் திமுக அரசு, விவசாயிகள் ரத்தத்தையும், வேர்வையும் சிந்தி அறுவடை செய்த நெல்களை காக்க ஒரு குடிசை கூட அமைத்து கொடுக்காமல் வஞ்சிக்கும் அவலம்.
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.
போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.