• Sat, Sep 2025

சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.86.49 லட்சம் உண்டியல் காணிக்கை

சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.86.49 லட்சம் உண்டியல் காணிக்கை

8.6 சவரன் தங்கம், 8.500 கிலோ வெள்ளி ஆகியனவும் காணிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில், சுமார் 86 லட்சம் ரொக்கம் மற்றும் எட்டே முக்கால் சவரன் தங்க நகைகள் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.  கோயிலில் கடந்த 64 நாட்களாக கிடைத்த உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. அப்போது, 86 லட்சத்து 49 ஆயிரம் ரொக்கம், எட்டே முக்கால் சவரன் தங்கம் மற்றும் எட்டரை கிலோ வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது

NEWSJ TV

News Editor and News Collector